Posts

ஆச்சரியம் மனிதனின் தலைமுடி பல கோடி ரூபாய்?

Image
இந்தியாவில் மனிதர்கள் அதிகமாக கோவிலுக்குச் சென்று முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.ஆனால் அவர்கள் கொடுக்கும் தலைமுடியை எத்தனையோ Pharmaceutical company ஏலத்தில் வாங்கிச்செல்கிறார்கள். இதற்கு காரணம் மனிதனின்  தலைமுடியில் இருந்து அதிகப்படியான அமினோ அமிலங்கள் எடுக்கப்படுகின்றன. உதாரணமாக L-Cysteine, L-Isoleucine, L-Leucine, L-Valine ஆகிய அமினோ அமிலங்கள் அமில முறையில் துரிதப்படுத்தி அதனை நோய்களை குணப்படுத்த pharmaceutical, cosmetics மற்றும் Agriculture industry ல் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மனிதன் கொடுக்கும் தலை முடி காணிக்கையை பலகோடிக்கு ஏலத்தில் விடுகிறார்கள். இந்த செய்தி பிடித்திருந்தால் தயவுசெய்து செய்து அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம் பகிருங்கள். நன்றி....

Coffee latte art பார்த்திருக்கீர்களா?

Image
எல்லோரும் காபி வாங்கி கடையில் குடிப்போம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் இந்த காபியினை போட்டுவிட்டு அதன் மீது பால் நுரையை ஊற்றி பலவிதமான வடிவமைப்பு உருவாக்குவார்கள். இந்த கைவினை முறை மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, நியூசிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. காபி ஷாப் கடை உரிமையாளர்கள் இப்படி செய்வதற்குக் காரணம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகத் தான் இதனுடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். அந்த புகைப்படத்தை பாருங்கள். நன்றி....

பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Image
பூச்சி உண்ணும் தாவரங்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த பூச்சி உண்ணும் தாவரங்களை Insectivorous அல்லது carnivorous என்று சொல்வார்கள். இதற்கு உதாரணமாக இரண்டு தாவரங்களை சொல்லலாம் அதில் 1.  Nepenthes 2.Drosera burmanii இவை இரண்டும் பூச்சிகளை பிடித்து அதனை நசுக்கி அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளும். உங்களுக்கு சில கேள்விகள் இருக்கலாம் அதாவது எதற்கு இது பூச்சிகளை பிடித்து சாப்பிடுகிறது. இதற்குக் காரணம் இந்த மாதிரியான தாவரங்கள் வளரும் இடத்தில் அவைகளுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. அதனால் இவைகள் பூச்சிகளை பிடித்து தன்னிடம் இருக்கும் digesting enzyme களைக் கொண்டு அந்த பூச்சிகளை கொன்று அதன் உள்ளே இருக்கும் Nitrogen வேதிப்பொருளை எடுத்துக்கொண்டு வளர்க்கிறது. இந்த பூச்சி உண்ணும் தாவரங்கள் பொதுவாக குளிர் பிரதேசங்களில் தான் காணப்படும்.  நன்றி.... 

நீர்யானை (Hippopotamus) ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?

Image
நீர்யானை ஏன் மற்ற உயிரங்களை முதலையிடம் இருந்து காப்பாற்றுகிறது?   இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை உங்களுக்குத் தெரியுமா?. இதற்குக் காரணம் இந்த நீர்யானைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. அதேபோல் தான் முதலைகளும் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று நீரிலும் நிலத்திலும் சண்டையிட்டுக்கொள்ளும் அதனால் தான் நீர்யானை எதாவது விலங்குகள் முதலையின் பிடியில் சிக்கிக்கொண்டால் உடனே காப்பாற்றுகிறது. நீங்கள் எத்தனையோ விடீயோக்கள் BBC அல்லது discovery channel ல் பார்த்திருக்கலாம். இந்த நீர்யானை பிற விலங்குகளை முதலையின் பிடியில் இருந்து தண்ணீரிலிருந்து காப்பாற்றிவிடும். இதற்கு இயற்கையிலே இரக்ககுணம் அல்லது உதவிசெய்யும் குணம் இருக்கலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த நீர்யானையின் எடை அதிகபட்சமாக 3000 lbs அதாவது 1500 KG உள்ளது. குறிப்பாக இந்த நீர்யானைகள் தாவர உண்ணிகள். இது அதிகமாக தர்பூசணியை சாப்பிடும்.இந்த மாதிரியான நீர்யானைகளை நாம் பாதுகாப்பது நமது கடமை. நன்றி....

செங்குத்தாக மலையேறும் Alpine Ibex காட்டாடுகள்

Image
நீங்கள் animal discovery சேனலில் பார்த்திருப்பீர்கள் அதாவது ஒரு மலையோடு மலையின் மீது செங்குத்தாக ஏறி மலையில் படிந்துள்ள Lichens என்று சொல்லக்கூடிய பாசிகளை சாப்பிடும். ஏனென்றால் இந்த மாதிரியான பாசிகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இந்த மலை ஆட்டின் விலங்கியல் பெயர் Alpine ibex என்பதாகும். இந்த ஆடுகள் சீதோஷண சூழ்நிலைகளுக்கேற்ப நிறங்கள் மாறுபடும். இது அதிக அளவில் குளிர் பிரதேசங்களில் காணப்படும். இந்த காட்டாடு எப்படி மலையின் மீது செங்குத்தாக இருக்கிறது? இதற்குக் காரணம் இதனுடைய கால் பாதங்களின் குளம்புகள் கூர்மையாகவும் மற்றும் அடிப்பதத்தில் கப் போன்றும் உள்ளது. இதனால் இது செங்குத்தான மலைமீது எளிதாக எற முடிகிறது. இந்த சைபீரிய காட்டாடுகள் அதிக அளவு ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும்  மற்றும் இந்தியாவில் இமயமலையில் உள்ளது. இதனால் செங்குத்தான மலைகளில் அதிக அளவு 3000 மீட்டர் வரை சறுக்கிவிழுகாமல் ஏற முடியும். இதனுடைய ஒரு புகைப்படம் இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன். அதனைப் பாருங்கள் எப்படி மலை மீது செங்குத்தாக ஏறி பாசிகளைச் சாப்பிடுகிறது. இந்த செய்தி பிடித்திருந்தால் அதிகமாக உங்கள் முகநூல் நண்பர்களிடம

Redmi cellphone நிறுவனம் Redmi note 10 என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Image
Redmi cellphone நிறுவனம் உலகச்சந்தையில் MI Note 10 என்ற புதிய மொபைலை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போனில் அதிகப்படியான சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் இந்த செல்போனில் advance technology அதிகமாக உள்ளதால் உலகாவில் முதல் டெக்னாலஜி செல்போன் என்று பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 6.47 curved full HD display, qualcomm snapdragon, 128 GB, 6GB RAM, 30W fast charging, 5260 mAh Battery, 108 MP camera 20 mega pixel ultra wide lens etc. இப்படி அதிகமான விஷயங்கள் இந்த செல்போன் பற்றி சொல்லலாம். ஆனால் இந்த செல்போனின் விலை Rs.30000 முதல் Rs.35000 என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA car கம்பெனி புதிய TATA SUV-10 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

Image
இந்தியாவின் முன்னணி கார் உருவாக்கும் நிறுவனமான TATA புதிய கார் ஒன்றை உலகச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் பெயர் TATA GRAVITAS SUV-10 இந்த கார் மஹேந்திரா கார் கம்பெனியின் XUV 500 காரைப்போலவே உள்ளது. இந்த காரில் அதிகபட்சமாக ஏழு நபர்கள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். இந்த காரின் விலை Rs. 2000000 இருந்து ஆரம்பமாகிறது. இது 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவரும் சொகுசு காராகும். இதில் அனைத்துவிதமான advance technology உள்ளது.